படிமப்பாறைகளின் தகர்ப்பு,
முறுவலுக்கான முகவரி,
இயல்புக்கான உள ஓய்வு,
எழுத்திற்கான வனப்பு,
அனைத்தும் உணர்த்தியது நட்பு
Tuesday, April 8, 2008
நட்பின் வரிகள்
என்னை எனக்குணர்த்திய நட்பைப்பற்றி, என் தோழமையின் அழகு பற்றி மைத்துளிகளின் ஈரகசிவு இந்தப் பதிப்பு.தொடர் கவிதையல்ல, குறுங்கவிதைக் குறிப்பாக, குவிப்பாக நேரங் கிடைக்கும் போதெல்லாம் இங்கு நட்பின் வரிகளாக இந்த மனக்கூடு சுமக்கும்.
என்னைப் பற்றி என்ன சொல்ல?
மொழிகளுக்குள் முடங்காத மானுடக் கவிதையை படைக்க நினைக்கும் ஒருத்தி, எனக்குள் பல முகங்கள் உண்டு. இந்தப் பதிப்பில் நட்பு என்முகம்.
No comments:
Post a Comment