Tuesday, April 8, 2008

எந்தப் புள்ளியில் இருந்து விரிந்தோம்?

அந்தப் புள்ளியே அகம் புறமாக்கும்.
அந்தப் புள்ளியே இணைக்கும் பிரிக்கும்.
அந்தப் புள்ளியே பிறப்பும் இறப்பும்.
அந்தப் புள்ளியே ஆன்ம தாகம்.
அந்தப் புள்ளியே ஆத்மாவின் ராகம்.

No comments: