Thursday, December 4, 2008

ஊர்கூடித் தேரிழுக்கும் உன்னதத்தால் மலர்ந்த நட்பே!

எண்ணக் கருவெடுத்து
எழுத்தாண்டு கொண்டதனால்
அன்னை தமிழெனக்கு
அருளிய பெருநட்பே!
அகவைகள் படியேறும்
ஆனந்த வேளைகளில்
வாழ்த்தெடுத்துப் பரிமாற
வகையற்றுப் போயுளது.

No comments: