எண்ணக் கருவெடுத்து
எழுத்தாண்டு கொண்டதனால்
அன்னை தமிழெனக்கு
அருளிய பெருநட்பே!
அகவைகள் படியேறும்
ஆனந்த வேளைகளில்
வாழ்த்தெடுத்துப் பரிமாற
வகையற்றுப் போயுளது.
Subscribe to:
Post Comments (Atom)
படிமப்பாறைகளின் தகர்ப்பு, முறுவலுக்கான முகவரி, இயல்புக்கான உள ஓய்வு, எழுத்திற்கான வனப்பு, அனைத்தும் உணர்த்தியது நட்பு
No comments:
Post a Comment