Tuesday, May 13, 2008

கவி நெய்த நட்பு காலம் கரைக்காது.

கவி நெய்த நட்பு காலம் கரைக்காது
புவிமூச்சின் உயிர்ப்புவரை பூவிதழ்கள் கறுக்காது
மொழிகுழைய விழிநனைய நாம்பேசும் காலம்வரை
பார்த்தறியா நம் நட்பு பசுந்தமிழ் கவிதை தரும்.