கவி நெய்த நட்பு காலம் கரைக்காது
புவிமூச்சின் உயிர்ப்புவரை பூவிதழ்கள் கறுக்காது
மொழிகுழைய விழிநனைய நாம்பேசும் காலம்வரை
பார்த்தறியா நம் நட்பு பசுந்தமிழ் கவிதை தரும்.
Tuesday, May 13, 2008
Subscribe to:
Posts (Atom)
படிமப்பாறைகளின் தகர்ப்பு, முறுவலுக்கான முகவரி, இயல்புக்கான உள ஓய்வு, எழுத்திற்கான வனப்பு, அனைத்தும் உணர்த்தியது நட்பு